Koha home
Attention Readers !
தினம் ஒரு திருக்குறள் / Thirukkural for the day
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
(அறத்துப்பால்-அருளுடைமை-குறள் எண்.249)
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.
.— மு. கருணாநிதி உரை
The good acts of the graceless, if examined, Resemble the muddled head seeing Truth.